த கோவேந்தன்
變 125
கொடுப்பது தான் ஏற்பது ஏற்பது தான் கொடுப்பது என்கின்ற போது, ஒன்றாக உள்ளதை ஏன் இரண்டாகப் பிரிக்கிறோம்?
கொடுப்பதும் ஏற்பதும் ஒன்றாக மறைவது போல, ஆணும் பெண்ணும் ஒன்றாக மறைகின்றனர் தான் , பிறர், வினா, விடை
150. உட்புறமே வெளிப்புறம்
இயற்கையில் ஆணும் பெண்ணும் ஒரே உடலின் இரு கூறுகளாக ஒருவருக்கொருவர் வளர்த்துக் கொள்கிறார்கள் எதுவுமே வினவப்படுவதில்லை. இருந்தும் எந்த ஓர் எண்ணமில்லாது எல்லாமே கொடுக்கப்படுகின்றன. பெறப்படுகின்றன. ஒவ்வொரு வரும் இருவருமையே கவனித்துக் கொள்ளும் உட்புறமாக மற்றவரின் வெளிப்புறமாய் உள்ளனர்
151. பெற்றுக் கொள்ளல்
பெற்றுக் கொள்ள, முழுமையாயிரு. ஆனால் வெறுமையாக்கப் பழக்கப்படுத்திக் கொள். மற்றவர்கள் உடல் மற்றும் எண்ணம் என அறிந்த முழுமை என்பது கொடுக்கப்பட வேண்டிய பாண்டம் வெறுமை என்பது தெரியாதது இதில் கொடுத்ததை ஏற்றுக் கொள்கிறது.