இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi
இவ்வாண்டு வெளியான "தாயின் மணிக்கொடி" என்னும் எனது சிறுவர் நாவலுக்கு வாழ்த்துக் கூறிய தழிழக முதலமைச்சர் அவர்களின் அன்பினை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
இக்கதை நூலைப் பாங்குடன் வெளியிடும் 'அறிவுச் சுடர்' நிலையத்தாருக்கு என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
என் எழுத்துக்களில் பல காலமாக ஈடுபாடு காட்டி வரும் அன்புத் தம்பி- தங்கை மார்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்! வணக்கம்.
பூவைமா நகர் P.O.} | | பூவை எஸ்.:ஆறுமுகம்
| |
(தஞ்சை ஜில்லா) | | 2 அக்டோபர் 1966 |