பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2009 உரை செயும் அறத்தின் ஆற்ருல் ஒருகுடை நிழற்ற முந்நீர்த் தசை முழுது ஆள வேண்டின் தகைபெறும் அமைச்சு நாடு புரையறும் அரனே மிக்க பொருள்படை நட்பு என்று ஒதும் வரை செயப் படாத யாக்கை யுறுப்பு என மதித்துக் கோடி. (விநாயக புராணம்) தன் மகனுக்கு ஒர் அாசன் இன்னவா. அறிவு கூறி யிருக்கிருன். உற்ற உறுப்புகள் உறுதிகள் அருளுகின்றன. அடஅடைய படைகளும், கலமுடைய குடிகளும், கிலையான பொருள் வனமும், அறிவமைக்க அமைச்சரும், அன்பு அமைங்க கண்பர்களும், அழியாக அாண்வலியும் யாதம் குறையாமல் அாசனுக்கு கன்கு அமைந்திருக்க வேண்டும் என்க. இவ்வு.அ.கி கலங்களை உரிமையுடன் பேணிக்கொள்க என்பது கருத்து. படை முதலிய உடைமைகள் கலமாக வுடையவன் சிறக்க சக்காவர்த்தியாய் உயர்ந்து எங்கும் வியன விளங்குவன். இவ்வுண்மை முசுகுக்கன்பால் உனா வக்கது. ச ரி த ம் முசுகுக்கன் என்பவன் சூரியகுலத்த வேங்கன். ஆதியில் விதுரமன் என்னும் கக்கருவளுயிருக்கான். முனிவர் சாபத்தால் முசுவாயினன். அனி மிகுந்த துன்பமுற்ருன். பின்பு அச்சாபம் ங்ேகியது. இறைவன் அருளால் இங்கிலவுலகக் கில் சிறந்த அா சனய்க் தோன்றினன். கங்தை பெயர் மாக்தாதா. காய் மங்கலவதி. இவன் கல்ல திேமான் ; சிறக்க போர் விான். இறைவன் பால் கிறைக்க அன்பினன். சிக்கிாவல்வி என்னும் மங்கையை மணந்து அரிய போகங்களை நகர்ந்து அாசை இனிது பேணி வக்கான். வருங்கால் அசுராேடு பொருது தோல்வி படைக்க இக்திான் இவனிடம் வந்து முறையிட்டு உதவி புரிக் கருள வேண்டினன். இவன் வானகம் சென்று தானவரை வென்ற வானவர் மானம் காத்தான். இ வ ன த வெற்றிக் கி, க்கை வியக்க புகழ்ந்த விருக்க புரிந்து இங்கிான் இவனுக் .குச் சிறக்க மரியாதைகள் செய்தான். இ வ. ன த் அரசில் யாகொரு இடம் கோாமல் காவலாளியாய் கின்று பாதுகாத்த _வரும்படி அமார்கோன் ஒரு மக்கிா தேவதையை இவனுடன் 252