பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2020 திருக்குறட் குமரேச வெண்பா செய்ய அஞ்சி அகன்று கின் ருர் அவளது அபயக் குரலே இக் குலமகன் கேட்டான். வில்லுடன் விாைங் த போய் கில் என்.று மறித்தான். எல்லாரும் இவனே வளைக்து கொண்டார். அப் பொல்லாக அசுர மனைவரையும் ஒல்லையில் பொருது கொலேத் து அக் கல்லாளை மீட்டி அமார்கோன் பால் அமர விடுக் கான். இவனுடைய அருங் கி,மலையும் பெருங் கண் மையையும் விா பாாக் கிரமங்களையும் விபக்த மகிழ்க் த அப பருவ மங்கையை இவ அக்கே உரிமையாக இக்கிான் உவந்து கொடுத்தான். அவனை மனக் த அரிய போகங்களை த கர்ந்து அரசு புரிக்க வருங்கால் ஒரு பு கல்வன் பிறக் கான். அவனுக்கு ஆயு என்.று பெயர். அரச கிருவிலும் ஆட்சி முறையிலும் போக போக்கிய ங்களிலும் இவன் கலைசிறந்து கின்ருன் இவனது நிலைமை உயர் தலைமையா யுலாவியது. தேவரும் இவனே விபக்து புகழ்ந்தனர். பொருப்பி னேச்சிற கரிந்தவன் புரத்துமங் கையருள் உருப்பசிப் பெயர் ஒண்டொடி உருவினில் சிறந்தாள் தருப்பொழிற் பயில் காலேயில் தானவர் காணு விருப்புறக்கவர்ந் தேகினர் அவளுடன் விசும்பில். (1) கொண்டு போதலும் அபயம் என்று உருப்பசி கூவ அண்டர் யாவரும் அஞ்சினர் அவருடன் அடுபோர் வண்டு சூழ்குழல் அணங்கை இம் மதிமகன் மகனும் கண்டு தேர்நளிை கடவினன் அசுரர்மெய் கலங்க. (2) நிறந்தருங்குழல் அரிவையை நிறுத் திவாள் அவுனர் புறந்தரும்படி புரிந்தபின் புரந்தரன் து தால் மறந்தருங்கழல் மன்னவன் மண்மிசை அணைந்து சிறந்த அன்பொடு அத்தெரிவையை நலம்பெறச் சேர்ந்தான். (3) மாயன் ஊருவில் வந்தருள் அந்தமான் வயிற்றில் ஆயு என் ருெரு செம்மலை அம் மகன் அளித்தான் ; தேயு வும் பல தேவரும் மகிழமற் றிவனே மேய வண் புகழ் வேந்தரில் வேள்வியால் மிக்கோன். (4) L (பாரதம்); குருகுல அரசர் மாபில் இவன் சரிதம் இங்ஙனம் குறிக்கப் பட்டுள்ளது. இளமையில் இவன் புரிக்க விாப் பிாகாபங்களை விண்ணும் மண்ணும் எண்ணி மகிழ்க்கன. கருமச் சூழ்ச்சியும்