பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி - 2023 தொலைத்து, மறனில் உயர்ந்து, மானத்தில் சிறந்து கி/ன்பின் அக்க மன்னன் புகழ் வானத்தை அளாவி வளரும். அறனில் இழுக்கி கின்றவன் அல்லவை நீக்க இயலாது ; ப, ம்ை இழுக்கி, மானமும் இழக்க நேரும் ஆதலால் தரும நிதியில் அாசன் உறுதியாய் கிலைத்து கிற்க வேண்டும் என்பதை முகலில் வலியுறுத்தித் தலைமையா உணர்க்கினர். னந்த அரசன் கருமத்தைக் கலைமையாத் தழுவி வருகி ருகுே அவனிடம் எல்லா மகிமைகளும் எளி கே வந்து சேரு கின்றன. புண்ணியம் எண்ணரிய இன்பங்களை ஈகின்றன. அரசனுடைய ஆட்சியும் மாட்சியும் அறத்தின் வழியே அதிசய ஒளிகளை அடைந்த யாவரும் த கி செய்ய வருகின்றன. அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புலம்) வெற்றின் இருவோடு வேங்கன் யாண்டும் உயர்ந்து விளங்க வேண்டுமானுல் அறத்தை அவன் எவ்வழியும் போற்றி வச வேண்டும் என மருதன் இளங்ாகனர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் இதமாய் இனிது போகித்துள்ளார். என்ன இடர் கேர்ந்தாலும் கருமம் கவருமல் ஒழுகி வரு பவனே விழுமிய கோமகனய எங்கும் விளங்கி வருகிருன். பிறத்தல் என்று உற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வதோர் செம்மை யுள்ளத் தாய் ! புறததுறு பெரும்பழி பொதுவின் றெய்தலும் அறத்திறம் மறத்தியோ ? அவலம் உண்டென. (#) நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேருற மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்றரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே. (2) கான்புறம் சேறலின் அருமை காண்டலால் வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் o யான்பிறந்து அறத்தினின்று இழுக்கிற் றென்னவோ ? ஊன் துறந்து உயிர்குடித்து உழலும் வேலிகுய் ! (3) (இராமா : 2-5)