பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2024 திருக்குறட் குமரேச வெண்பா அறத்தை அாசன் போற்றி வரவேண்டிய கிற க்கைக் குறித்து இராமபிரான் இவ்வாறு சுமக்கிானிடம் வலியுறுத்தி யிருக்கிரு.ர். கவிகளில் மருவியுள்ள கருத்துக்களைக் கருதிக் கானுக்கள். யான் அறத்தின் நின்று இழுக்கிற்று என்னவோ ! என்னும் இது இங்கே கன்கு சிக்கிக்க வுரியது அறன் இழுக்காதவர் ; அல்லவை நீக்கினவர் ; மறன் இழுக்காக மானம் உடையவர் இக் கோமகன் என்பதைச் சீவிய ஒவியங்களாகக் காவியங்கள் காட்டி வருகின் றன. அங்கக் காட்சி கனக் கானும் கோ.றம் அசச குல மாட்சிகளை யாவரும் அறிந்து உலக்தி வருகின்றனர். கேவரும் புகழ்ந்துள்ளனர். மன்னன் புண்ணிய சீலன் ஆயின் அவன் எண்ணிய கலன் கள் எல்லாம் எளிகே எய்துகின்றன. வெற்றியும் புகழும் விளைங்து வருகின்றன. மறுமை இன்பங்களும் உரிமைகளா ன்ெறன. அறனுடையான் அதிசயம் உடையான். அறம் பொருள் இன்பம் இம்மை மறுமை திறம்பாப் புகழே மதிப்பென்று ஏழும் பெருஞ்செங் கே லின் நெறியின் தன்னிலை. (பிங்கலந்தை செங்கோல் வேக்கன் சோவுரிய நிலைகளை இது கூறி புள து. மன்னவன் ட்சிமுறை மாட்சிகளஒடையது.

آتائیے —" r তাত

இருளை நீக்கி ஒளியை விரித்துச் செங்கதிரோன் உலகத்தை வாழ்க் துவ ச் செய்கிருன் அல்லவை நீக்கி கல்லவை ஆக்கிச் செங்கோல் வேங்தன் உயிர்களை உவந்து வரப் புரிகிருண். வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் நல்லாற்றின் உயிர் காத்து நடுக்கறத் தான் செய்த தொல்வினைப் பயன்துய்ப்ப த் துறக் கம்வேட்டு எழுந்தாற்போல் பல்கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலேசேர. கலி, 118) துயர்களை நீக்கி உயிர்களைப் பாதுகாக் அாசன் அங்தப் புண்ணியப் பயனே அனுபவிக்க விண்ணுலகம் புக்கது போல் பக வில் ஒளி செய்து உலகத்தை ஒம்பி வக்க கதிரவன் ക7:ു மலைச் சிகபத்தைச் சேர்க் கான் என்னும் இது இங்கே ஒர்க் து உனா வுரியது. மான வேங்கன் வான ஒளியாய் வயங்கியுளன்.