பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2036 திருக்குறட் குமரேச வெண்பா அது அரசுக்கு அவகேடாம். அவ்வாறு கேடு கோா வகை காட் சிக்கு எளியகுயிருந்து அளியுடன் அவன் காக்கருள வேண்டும்.

  • இன் சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும !’ (புறம் 40)

இனிய மொழியுடன் எளிய செவ்வியஞய் இருக்கருள் ! என்.று சோழ மன்னனை நோக்கி ஆவூர் மூலங்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்கனம் அறிவு நலம் கூறியிருக்கிரு.ர். ጬ ፴)L_U சிலமும் ம துர வாக்கும் மன்னனுக்கு இன்னுயிர்க் துணைகளாய் எவ்வழியும் செவ்விய இசை புரிக்கருளுகின்றன. கேட்பவர் உள்ளம் வருக்க உருத்து வருகிற வார்க்கை கடுஞ்சொல் என வங்த த. கடிய சொல்லனே உலகம் கொடியன் என்.ற இகழும். இனிய சொல்லனே எவ்வழியும் மகிழ்க் து புகழும். மீக் கூறும்=மேலாகப் புகழ்க்க போற் அம். எளிமையும் இ னி ைம யு ம் கழுவி வருபவனை விழுமிய வேங்களு உயர்ங்கோர் விழைந்து புகழ்க் த யாண்டும் உவக்க வருவர் என்பார் நிலம் மீக்கூறும் என்ருர். பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப் பற்றல் தேற்றப் பயங்கெழு தாயமொடு அன்ன வாக நின் ஊழி நின்னைக் காண்டல் வேண்டிய அளவை வேண்டார் உறுமுரண் கடந்த ஆற்றல் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயோ ! (புறம் 135) ஆய் வள்ளலை மோசியார் இவ்வாறு உள்ளம் உவந்து பாடி யுள்ளார். நல்ல சீர்மைகள் கோய்ந்தவன் ஆதலால் எல்லாரும் அவனைப் பு க ழ் ங் த போம்மியுள்ளனர். மீக் கூற்றத்து நா கிழவோயே என்னும் இது ஈண்டு எண்ணி நோக்க அரியது. இறை மீக் கூறிய வென்றி. (பெருங்கதை 3, 8) மீக் கூறு கல் இகன் கண்ணும் வந்துள்ளது காண்க. f