பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2059 உயர்க்க குனகலன்கள் கோய்க் த வாவேண்டும். அவ்வாறு வாய்க்க வரின் வையம் அவனைக் செய்வமா வாழ்க்கி வரும். மலர்க்கு மணமும் மணிக்கு ஒளியும் போல் மன்னஅக்குக் குணங்கள் மகிமை புரிந்து வரும். வண்மை கண்மை எண்மை கிண்மை உண்மை முதலிய இனிய நீர்மைகள் அரிய பெரிய ர்ேமைகளாம். கல்ல பண்புகள் படிக் த வரும் அளவே எல்லா மைெமகளும் மகிபதியைத் தொடர்ந்து வருகின்றன. கொடை=எற்றவர்க்கு இனித கொடுப்பது. அளி=எவ்வுயிர்க்கும் இாங்கி அருளுவது. செங்கோல் = திேநிலை கோடாமல் நெறிமுறை புரிவது. குத்தம் பல்= காட்டு மக்களை கன்கு பாதுகாப்பது. இங்கான்கும் என்.று இறுதியில் சுட்டியது முன்னே குறித்த செயல் இயல்களைக் கூர்ந்த ஒர்ந்து சேர்ந்து கொள்ள. கொடையை முதலில் கி.மு க்கியது அதன் கிலைமை தெரிய. புகழ் புண்ணியங்களை விளைத்து இருமையினும் பெருமை கரும் அருமையுடையது கொடையே. வண்மையின் உண் மையை துண்மையா யுணர்த்து கொள்ள அ.க முன்னுற வங்கது. ஈகைக் குணம் அரசனுக்குக் தனியுரிமையாய் இ னி த அமைக்கிருக்க வேண்டும். எவரையும் வசப்படுக்கி எவ்வழியும் எவர்க்கும் மகிமை தரும் கொடை அரசர்க்கு அதிசய மேன் மையாம். வள்ளலின் புகழ் வெள்ளமாய் வருகிறது. மணிமுடியும் செங்கோலும் வெண்கொற்றக் குடையும் பிறப்புரிமையா வேங்கன் பெற்றிருப்பிலும், பிறர்க்கு உவந்து கொடுக்கும் கொடையே அவனுக்கு எல்லாச் சிறப்புகளையும் எல்லையில்லாக ல் டாண்டும் இனிது அருளுகிறது. தன் பால் இாந்த வங்கவர்க்கே அன்றி இரவாத கிற்கின்ற பிறர் இடத்தும் எளிய பிராணிகளிடமும் தண்ணளியுடையய்ை மன்னன் ஒழுக வேண்டும் அன்பது தெளியக் கொடையின் பின் அளி அமைந்தது. பொருளால் மக்களுக்கு உதவி செய்கிருன் : அருளால் எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இகம் புரிகின் முன்.