பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2064 திருக்குறட் குமரேச வெண்பா சேர்க்க மதிமான். பல கலைகளிலும் கல்ல புலமையுள்ளவன். இசை அாவில் மிகவும் வல்லவன். மக்கள் உள்ளத்தில் கருதும் எண்ணங்களை உடல் உறப்புக்களின் குறிப்பால் உணர்த்தும் கலைக்கு இவன் ஒர் உயிர் என இருக்கான். அவிநயம் என்னும் அரிய கலையில் அதிவினேசய்ை இருக்கமையால் பரதம் என்று இன். ம் இவன் பெயரால் அ.த. வழங்கப்படுகிறது. கலை ஞானம் கருணை கொடை விாம் நீதி முகலிய நீர்மைகள் எல்லாம் இவ னிடம் சீர்மையாய் கிறைக்கிருக்கன. உயிரினங்களை எவ்வழியும் இவன் இனிது புரங்க வக்கான். இவனது ஆட்சியின் மாட்சியை அமாரும் போற்றிஞர் லான வருக்கும் கானவருக்கும் ஒரு முறை போர் மூண்டன. அதில் தோல்வி தோன்றவே வானவர் கோனை இந்தி ன் வங். இக்க மான விசனிடம் உதவி வேண் 'டிகுண். இவன் விாைந்து சென்.டி. அசுரசை வென் அ அமாரை ஆதரிக்கசன் இவனுடைய பேரும் புகழும் புக்Aே ஞலகம் எங் கணும் புகுகஅ உலாவின. அதிசய நிலையில் ஒளி மிகுந்திருக்க மையால் நாலோரும்பேலோரும் இவனே க் அ. கிசெய்து வந்தனர் விரதம் மிஞ்சிய வேன் வியால் கேள்வியால் மிக்கான் சுரத மங்கையர் முலைக்குவ டனேவரைத் தோளான் பரதன் என் ருெரு பார்த் திவன் பரதமும் இசையும் சரதம் இன்புற அக்குலம் தனில் அவ தரித்தான். (1) சுரச மூகமும் கராசிகள் சமூகமும் சூழ விரசு பூசலின் வ. சவன் நடுங்கிவெந் நிடு நாள் அரசர் யாவரும் அறுமுகக் கடவுள் என்று அயிர்ப்ப புரசை நாக முன் கடவின ன் நாகமும் புரந்தோன். (2) -- (பாரதம்) நீரகம் பொருந்திய நித் தி லத்தொடு தேரகம் பொருந்துசெங் கதிரின் மாமணி ஆாக முடிபுனைந்து ஆழி ஏழும் சூழ் பாரகம் புரந்தனன் பரதன் என்பவே. (1) வாழிவா னவர்பகை மாய்த்து வார்திரை ஆழிது.ழ் புவிமுழு தாண்டு நல்லறம் சூழுநூல் முறைவழி துரங்க வேள்விஈர் ஏழுநூ ருயிரம் இயல்பின் ஆற்றினன். (2)