பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. வ லி ய றி த ல் 2533. துனே= உரிமையாளராய் உதவிபுரிய நேர்ந்துள்ள வர். எவ்வழியும் துணிந்து செவ்வையாய் உடனின்று உறுதியா இதம் புரிபவர் துணேவர் என வந்தனர். வினே வலியை முதலில் குறித்தது அதன் தலைமை கருதி, ஒரு காரியத்தைச் செய்ய நேர்ந்த வழியே அதற்கு உரிய வலி கிலேகள் எல்லாம் சேர்ந்து எண்ண வருகின்றன. செயலில் இறங்கியபொழுதுதான் மனித னுடைய உயர்கிலேகள் அயலே தெரிய நேர்கின்றன. கருமத்தை அடுத்து அதனேச் செய்கின்ற கருத் தாவை கிறுத்தினுர்; அந்தச் செயல் இனிது முடியாத படி அயலே மாாய் நின்று இடையூறு புரிகின் цог ай 2. அl |- s1}} {-| JD fo ருனே அதன்பின் வைத்தார்; இருதிறத்தாருக்கும் ஆதச வாயமர்ந்து உதவி புரிகிற துனேவரை இதமா அறிய இறுதியில் இருத்திர்ை. வைப்பு முறையால் கரும நிகழ்ச்சிகள் யாவும் ஒருங்கே துட்பமாக் கருத வந்துள்ளன. துரக்கி என்றது யாவும் நேரே நிறுத்து நோக்கிக் சரியாக ஆராய்ந்து கொள்ளுதலே. வினே முதலிய வலி களேக் கூர்ந்து ஒர் க்து ஆய்ந்து தேர்ந்து தெளிந்து செய் பவனே கரும வீரனுப்ப் பெருமை மிகப் பெறுகிறன். ー。 o Jリ எல்லா கிலேமைகளுக்கும் இந்த ஆலோசனை சால வும் உறுதி பயங்து கிற்றலால் சேனைகளே கடத்தும் சேனதிபதி போல் ஈற்றில் ஆற்றலோடு கின்றது. காரியத்தைத் துரக்கி கோக்கி ஆக்கமுறச் செய் யாதவன் துரங்கி எங்கி வீழ்ந்து உழல்கின் ருன். * தற்றுக்கித் தன் துனேயும் துக்கிப் பயன் துக்கி மற்றது கொள்க மதிவல்லார்-அற்றன்றி யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால் யாதானும் ஆகி விடும். (பழமொழி 321) தன்னேத் தனது துணேயைப் பயனேச் சீர்துரக்கி நோக்கியே அறிவுடையார் வினே செய்ய வேண்டும்: அவ்வாறு செய்யாவிடின் அது பழுதாய்விடும் என முன்றுறையரையர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர்.