பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2450 திருக்குறட் குமரேச வெண்பா மையோடே தொடர்ந்து வருதலால் அவரது தொடர்பு அவகேடுகளேயே எவ்வழியும் விளேத்து விடும். நல்ல வினேக்கு நற்பயனும் தீய வினேக்குத் தீப்பயனும் இல்லே எனும்வல் இழுதையரும் எள்ளும்விடரும்துனர்த்தர்களும் சொல்லுநடரு முதலாகத்தொக்க குழுவைச் சேர்ந்தொழுகின் புல்லும் அறிவைத் திரித்திருமைப் பொருளும் கெடுக்கும் - (புகழோடே (விநாயக புராணம்) சிற்றனத்தின் புலேநிலைகளேச் சுட்டிக்காட்டி அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தால் அறிவு திரிந்து பெ ரு ைம இழந்து பேதையா யிழிந்து இருமையும் சிறுமையுற வரும் என இ.து உணர்த்தி யுளது. மண்ணியல் பால்குணம் மாறும் தண்புனல் கண்ணிய பொருள்மணம் கலந்து வீசும்கால் புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும் நண்ணினத் தியல்பென நவிலல் உண்மையே. (நீதிநூல்) கிலத்தின் இயல்பால் நீர் திரியும்; தான் கலந்த பொருள்களின் நாற்றத்தைக் காற்று வீசும்; அதுபோல் சேர்ந்த இனத்தின் இயல்பின்படியே எவரும் குணம் செயல்கள் அமைய நேர்வர் என இது குறித்துளது. நல்ல அறிவுடையவரும் பொல்லாதவரோடு சேர்க் தால் புலேயாய் இழிந்து லெதிரிந்து விடுவர். இவ் வுண்மை கைகேசிபால் காண வந்தது. ச ரி த ம் . தசரத மன்னனுடைய அருமைத் திருமனேவியாகிய இப் பெண்ணரசியிடம் அரிய பல குணகலன்கள் இயல் பாய் அமைந்திருந்தன. இருந்தும் அந்தப்புரத்தில் வேலேக்காரியான மந்தரை என்பவளோடு நெருங்கிப் பழகி வந்தாள். அவள் கொடிய வஞ்சகி. மு. து கி ல் சிறிது வ8ளவு இருந்தமையால் கூனி என்றே பேச் பெற்று கின்ருள். இராமன் முடிசூட நேர்ந்தபோது அக் கொடியவள் குலைக்க மூண்டாள். இக்குணவதியிடம் வந்தாள். கோள் மூட்டினுள்: 'அம்மா! உன் மகனே