பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o:384 திருக்குறட் குமரேச வெண்பா

  • இவ் வெப்யவன் விளிங்து ஒழியா!ை' என்று தமக் குள்ளேயே வருந்தி மொழிவர். பலர் பரிந்து சபித்த லால் பெரிய முடியரசும் கடிதில் மடிந்துபோம்.

நீசச் செயல்கள் நாசத்தை விளேக்கும். இது துரியோதனன் பால் தெரிய வந்தது. ச ரி த டம் . குருகுல வேங் தன் ஆன இவன் கடிய செயல்களுக் கும் கொடிய தீமைகளுக்கும் கெடிய கிலேக்களமாய் நிலவி நின்ருன். பஞ்சபாண்டவர்களுக்குப் பலவகையி லும் படுதுயரங்களே விளேத்து வந்தான். அவரை அடி யோடு கொன்று தொலைக்கச் சதி புரிந்து குடியிருந்த மாளிகையுள் தியை வைப்பித்தான். அவர் த ப் பி ப் பிழைத்தார். அல்லல் பல இழைத்து வந்த இவன் பஞ்ச வரின் பத்தினியான பாஞ்சாலியைப் பற்றி இழுத்து வந்து அவையில் நிறுத்தித் துகில் உரியச் செய்தான். அந்தத் தீமையைக் கண்டு யாவரும் பரிந்து கொந்து கொடுமை: கொடுமை! என்று குலேதுடித்து வைதார். சூழும் கனல்வாய் உருமன்றித் துளிவாய் முகிலும் மகிதலத்து விழும் கொல்லோ? உற்பாதம் விர விற்று என்றே வெரூஉக் கொள்ள த் தாழும் பெரிய கரியகுழல் தாரோடு அலேயத் தழி இக் கொண்டு வாழும் சுரும்பு சுழன்ற ர ற்ற மண் மேல் இழுத்து வருகின்றன். (1 J தழலோ என்னும் கற்புடைய தனிநா யகிதன் தாமநறும் குழலோ? உரகக் கொடி வேந்தன் குலமோ குலேந்த திவண் என்பார்; நிழலோ புவிக்கு நெருப்பன் ருே நெறி ஒன் றில்லா நீடுபொலங் கழலோன் மதிவெண் குடைஎன்பார்; கையால் கண்ட கண்புடைப்பார். (2}