பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る O52 திருக்குறட் குமரேச வெண்பா ளமையை இதல்ை ஒர்ந்து உணர்ந்து கொண்கிருேம். காணும் துயர்க்கிரங்கிக் கண்ணிர் சொரியினவன் காணும் உயர்வாம் கதி. பேரன்பு பேரின் பம். മ്മ ജ്ഞ ജമ്മ உலகின் உரிமை 578 சென்று சிதையாமல் சீவகனேன் கண்ணுேட்டம் குன்ருமல் செய்தான் குமரேசா-நின்ற கருமம் சிதையாமல் கண்ணுேட வல்லார்க் குரிமை யுடைத் திவ் வுலகு. (ஆத் இ-ள். == குமரேசா : காரியம் கெடாமல் கண் ஒடி அருளிம சிவக&ன ஏன் உலகம் உவந்து போற்றியது ? எனின். கருமம் சிதையாமல் கண் ஒட வல்லார்க்கு இவ் உம்ை.இ உரிமை உடைத்து என்க. நீதிமுறை பழு துபடாமல் கண் ஒடி அருணவல்ல அரசர்க்கு இவ்வுலகம் உரிமை யுடையது. கருமமும் கருனேயும் கருத வங்தன. கருமம் = கிரமமாகச் செய்யும் காரியம். அரசுக்கு உரிய நீதி முறைமையை இங்கே அது: குறித்து நின்றது. வேங்து வினே விழுமிய கிலேயது. தனி மனிதன் கருமம் அவன் குடும்ப அணவில் கின்று விடும், அரச கருமம் நாடு முழுவதுக்கும் உரி: மையாம் ஆதலால் அ து யாதும் சிதையாமல் உாது. காக்க வேண்டியது அரசுக்குப் பெரிய கடமையாம். சிதைதல் = குலேதல்; கெடுதல்; அழிதல். வல்லார்க்கு என்று வரைந்து கூறியது ஏன்? எனகின். எல்லார்க்கும் இ.து எளிதில் அமையாது: வித்தக விவேக கமான இவ்வன்மை உய்த்துணர்வு டைய சிலர்க்கே அரிதின் அமையும் என இதன் அருமை தெரிய வங்தது.