பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 098 திருக்குறட் குமரேச வெண்பா துருவும் ஒற்றரில் ஒருவன் மீண்டு அணங்கின் முன் தோன்றி அரிவை மூதெயில் அயோத்திமா நகரினில் அடைந்தேன் புரிக ருங்குழல் மனைவியைப் போக்கின ன் புலம்பும் ஒருவன் இவ்வழி உண்டுகொல்? எனவினு வினனல். (2) ஒகை யோடெனக்கு ஒருவன் ஆங் குளங்கனிந்து உருகி வாகை வெஞ்சிலே இருது பன்ன ற்குயர் மான் தேர்ப் பாகன் கொய்யுளைப் பரியுளம் தேர்பவன் ஒருவன் தோகையைப் பிரிந்து ஆரஞர் உழப்பவன் சோர்வான். (3} அழலி லாதுன வமிர் தென அடுந்தொழில் புரிவோன்; மழக ளிற்றின ன் ன டையின ன்; வாகுவன் என் போன்; எழுவு லாந்தினி தோளினன் ; ஈங்குளன் என்ன ஒழுகு பூங்கொடி மருங்குலாய்: உணர்ந்தன ன் வந்தேன். (நைடதம்} இந்த ஒற் றன் யாண்டும் மூண்டு புகுந்து முனேங்து ஆராய்ந்து காரிய சித்தியோடு மீண்டு வந்து உற்றதை உரைத்துள்ள வெற்றி கிலேயை இவற்ருல் அறிந்து கொள் கிருேம். ஒற்றன் ஒற்றியுள்ள நிகழ்ச்சிகளேக் கவி கள் சுவையாக் காட்டியுள்ளன. கருதிக் கண்டு கொள்க. ச ரி த ம் 2. இராமன் தம்பியுடன் மதங்கம8லச் சாரலில் நடந்து வங்ததைக் கண்டதும் சுக்கிரீவன் முதலிய வானரர்கள் அஞ்சி ஒடி ஒரு குகையுள் ஒளிந்து கொண்டனர். வாலி யின் ஏவலால் அந்த வீரர் இருவரும் வில்லோடு வரு கின்றனர் என்று கருதினமையால் அவ்வாறு மறுகி ஓடி அவர் மறைய நேர்ந்தனர். அனுமான் அவரை ஆற்றித் தேற்றின்ை. தேற்றவே அவரது உண்மை கிலேயை உணர்ந்து வரும்படி வானரவேங்தன் அனுமனே ஒற்ற கை அனுப்பின்ை. அனுப்பவே இங்த மதியூகி சாலே யின் அருகே சென்று ஒரு ஆலமரத்தின் மறைவில் நின்று பிராமணப் பிரமச்சாரி வடிவம் கொண்டு யாவும்: கூர்ந்து நோக்கின்ை. உறுப்புக்களேக் கண்டு குறிப்பி ல்ை அவரை இந்த மேதை ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்த திறங்கள் உணர்வின் ஒளிகளாகப் நேர்ந்து வந்தன. சில அயலே காண வருகின்றன.