பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 101. நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிட ந்த தில்

100]

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. j002

சட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் திலக்குப் பொறை. ft)03

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் பட அ தவன். }{}04

கொடுப்பது உத் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல், 1005

ஏதம் பெருஞ்செல்வம் தான் றுவ்வான் தக்கார்க்கொன்

をー குஞ் தான று аг து

ஈதல் இயல்பிலா தான். 1006

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்முத் தற்று.

1007

நச்சப் படாதவன் செவ்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. 1008

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009

சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010