இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
233 12. நலம் புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னிரள் யாம்வீழ் பவள். 111]
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. 1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு. 1113
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்னொவ்வேம் என்று. 1114
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் துசுப்பிற்கு நல்ல படாஅ பறை, 1115
மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். 1116
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. 1117
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி 1118
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. 1119
அனிச்சமும் அன்னத்தின் துவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். 1720
9. திரு-எண்டு