பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 18. கண் விதுப்பு அழிதல்

கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யான்கண் டது. 1171

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழைப்பது எவன்? 1172

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. 1173

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். 1175

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது. j}76

உழந்துழந்து உண்ணிர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். 1177

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். 11.78

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். 1179

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. 1180