பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவரளிக்கு மாறு: 132?

ஊடலில் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். *322

புலத்தலின் புத்தேனாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. 1323

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. 1324

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து. 1325

உணலினும் உண்டது அறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. 1326

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். 1327

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. 1328

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப நீடுக மன்னா இரா. 1329

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் 1330