பக்கம்:திருக்குறள் உரை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் களவியல் 109.தகையணங்குறுத்தல் 1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு, 1082. நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்குஅணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1083. பண்டுஅறியேன் கூற்றுஎன்பதனை இனிஅறிந்தேன் பெண்தகையால் பேரமர்க் கட்டு. 1084. கண்டார் உயிர்உண்னும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். 1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞள் செய்யல மன்இவள் கனன். 1087. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். 1088. ஒள்நுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. 1089. பிணைஏர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. 1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. 308 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை