பக்கம்:திருக்குறள் உரை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 112. நலம் புனைந்துரைத்தல் 1111. நல்நீரை வாழி அனிச்சமே நின்னினும் மெல்நீரள் யாம்விழ் பவள். 1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. 1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 1114. வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று. 1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு 1116. 1117. 1 118. 1119. 1 120 . நல்ல படாஅ பறை. மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி ! மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி ! அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 311