பக்கம்:திருக்குறள் உரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத்துப்பால் 4.141. 1442. 1443. 1444. 1145. 4 446. 1147. 1148. 1149. 1150. 115. அலர் அறிவுறுத்தல் அலர்எழஆருயிர் நிற்கும் அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்ததுஇவ் ஆர். உறா அதோ ஊரறிந்த கெளவை? அதனைப் பெறஅது பெற்றன்ன நீர்த்து. கவ்வையால் கவ்விது காமம் , அது இன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்பு கொண் டற்று. ஊரவர் கெளவை எருஆக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஒம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை , தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ் வூர். 314 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை