பக்கம்:திருக்குறள் உரை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இண்பத்துப்பால் 124. உறுப்பு நலனி அழிதல் 1231, சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். 1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பணிவாரும் கண். 1233. தணந்தமை கால அறிவிப்பபோலும் மணந்த நாள் விங்கிய தோள். 1234. பனைநீங்கிப்பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். 1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். 1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து, 1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. 1238. முயங்கிய கைகளை ஊக்கப்பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். 1239. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பேருமழைக் கண். 1240. கண்ணின் பசப்போபருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. 323 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை