பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 35 அரசியல் 46. சிற்றினம் சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். 45; நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு. 452 மனத்தான்.ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். 453 மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு. 454 மனந்துளய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்துாய்மை துவா வரும். 455 மனந்து யார்க் கெச்சம்நன் றாகும் இனந்து யார்க்கு இல்லைநன்றாகா வினை. 455 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். 457 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. 458 மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459 நல்லினத்தி னுாங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதுTஉம் இல். 460