பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 兹总警 அமைச்சியல் 67. வினைத்திட்பம் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம் மற்றைய எல்லாம் பிற. $6% ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 菇52 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். 663 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 564 விறெய்தி மாண்டார் வினைத்திட்டம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். §§§ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். §§§ உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. 86? கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். §68 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. 569 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. 670