பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 179 நட்பியல் 88. பகைத்திறம் தெரிதல் ஆகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 37; வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க கொல்லேர் உழவர் பகை. 872 ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். 373 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளதை தகைமைக்கண் தங்கிற்று உலகு. 374 தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்.ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 375 தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். 876 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து. 877 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. 878 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து. 379 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். 33%