பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 95 குடியியல் 96. குடிமை. இற்பிறந்தார்.கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நானும் ஒருங்கு. 95t ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந்தார்.' - 952 நகைகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. · 953 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவசெய்தல் இலர். 954 வழங்குவதுள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955 சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற குலம்பற்றி:வாழ்தும்என் பார். 956 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் _ குலத்தின்கண் ஐயப்படும். 958 நிலத்தில் கிடந்தமைகால்காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். 959 நலம்வேண்டின் நானுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு: 96