பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் zos குடியியல் 101. நன்றியில் செல்வம் வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்.அஃதுணண. செத்தான் செய்க்கிடந்தது இல், 1001 பொருளானாம் எல்லாமென்று ஈய்ாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. 4002 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ, ஒரு நச்சப் படாஅ தவன். -* கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லாக்கு கோடிஉண்டாயினும் இல், ஏதம் Guత్రాత్రణతారుము தான்றுவவான் தக்கார்க்ே ஈதல் இயல்பிலா தான். - அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிக பெற்றாள் தமியள்மூத் தற்று, நச்சப் படாதவன் செல்வம், நடுவூருள் நச்சு மரம்.பழுத் தற்று. - - அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டி ஒண்பொருள் கொள்வார் பிறர். சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து.