பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 23 à களவியல் 113. காதற் சிறப்புரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். 412; உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122 கருமனியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். 1423 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னாள் நீங்கு மிடத்து. i i24 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 1125 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்ளங் காத லவர். + $25 கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. #127 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. + $28 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இல் ஆர். {{29 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இல் ஆர். ##3G