பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 笼35 களவியல் 115. அலர் அறிவுறுத்தல் அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். +44; மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததில் ஆர். to 42 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. jj43 கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல் தவ்வெனும் தன்மை இழந்து. 驾莒伞 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. +445 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. #446 ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். + $47 நெய்யால் எளிதுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் துதுப்பேம் எனல். + $58 அலர்நான ஒல்வதோ அஞ்சவோம்பு என்றார் பலர்நான நீத்தக் கடை. ##49 தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்.இவ் ஆர். 4+50