பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 243 கற்பியல் 119. பசப்புறு பருவரல் நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தனன் பண்பியார்க்கு உரைக்கோ பிற. +18% அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. 1482 சாயலும் நானும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. #183 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. t #84 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்னன் மேனி பசப்பூர் வது. 1售85路 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1 #86 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1487 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். #88 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். t #89 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். 19{