பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 2垒态 கற்பியல் 120. தனிப்படர் மிகுதி தாம்வீழ்வார் విgు பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. 1491 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. f : 92 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு f : 93 வீழப் படுவார் கெழீஇயிலர் தாழ்வீழ்வார் வீழப் படாஅர் எனின். f : 94 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்புவோ தாம்காதல் கொள்ளாக் கடை. 1135 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. 1 iS6 பருவரலும் டைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். #197 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கனார் இல், 3 #38 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. f : 99 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200 9