பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 2垒穿 கற்பியல் 122. கனவுநிலை உரைத்தல் காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. 1211 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். +2+2 நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர், 23 கனவினால் உண்டாகும் காமம் தனவினால் நல்காரை நாடித் தரற்கு. +2+4 கனவினால் கண்டது.உம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. 1215 நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். 1246 கனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பிழிப் பது. 1217 துஞ்சுங்கால் தோள்மேலராகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218 நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் கானா தவர். +219 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்ஆ ரவர். 4220