பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 笼5氢 கற்பியல் 123. பொழுதுகண்டு இரங்கல் மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீவாழி பொழுது. 1221 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண் தோநின் துணை. *222 பணிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். +223 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து . +224 ஏதிலர் போல வரும். காலைக்குச் செய்தநன்று எண்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை 1225 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். $225 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். . #227 அழல்போலும் மாலைக்குத் துதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. ,霍芝2器, பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் டோழ்து. 雷戈空邻 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். #o