பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பம் 2&? கற்பியல் 132. புலவி நுணுக்கம் aussisinusomt எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்ததின் மார்பு. #31 of ஊடி யிருந்தேமாத் தும்மினார் யார்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. #312 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினி என்று. - 1343 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. 3 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள். 1375 உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனஸ். 1316 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினி என்று. 1317 தும்முச் செறுப்ப அழுதாள் நுமtஉள்ளல் எம்மை மறைத்திரோ என்று. +318 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. i 3+9 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினர் என்று. 1320 雷鲁线