பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 3義 இல்லறம் 15. பிறனில் விழையாமை பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல், 熊等重 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். 142 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் - தீமை புரிந்துஒழுகு வார். # 43 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். - $44 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி. * リ பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். #46 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவாத வன். 147 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. 148 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் - பிறற்குரியாள் தோள்தோயா தார். †49 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 150