பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காட் பேதையின் பேதையார் இல், (834) நூல்களை முறையாக ஓதியும் அத்தின் பொருளை உணர்ந்தும் பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கியும் ஒழுகாத டேதையரிலும் பேசிய பேதையர் இவ்வுலகில் இ&ர்.