பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 57 துறவறம் 28. &...is ஒழுக்கம் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 274 வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அதி குற்றப் படின். 272 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்து. 2了3 தவறைந்து அல்ல்வை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புன்சிமிழ்த் தற்று. 27.4 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றென்று ஒதம் டல்வுத் தரும். 275 நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். 276 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 277 மனத்தது மாசாக மாண்டார்.நீராடி மறைந்தொழுகு மாந்த பலர். 28 கணைகொடிது யாழ்கோடு செவ்விது.ஆங் கன்ன வினைபடு பாலால் கோலால், 密79 வழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின், 2