பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பொருள் 55. செங்கோன்மை ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 541 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி . 542 ஆந்தணர் நூற்கும் ஆறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 543 குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. 544 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் வினையுளும் தொக்கு. 545 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடா தெனின். 546 இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். 547 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். 548 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். 549 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். 55O