பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 இன்பம் 117. படர்மெலிந் திரங்கல் மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். - 1161 கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். 1162 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்.என். நோனா உடம்பி னகத்து. 1163 காமக் கடல்மன்னும் உண்டே அதுந்ேதும் ஏமப் புணைமன்னும் இல். 1164 துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். 1165 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. 1166 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். 1167 மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. 1 168 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. 1169 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். 117Ο