பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 இன்பம் 118. கண்விதுப்பழிதல் கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. 1171 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். 1172 கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. . 1173 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். 1175 ஓஒ இனிதே எடிக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட்டது. 1176 உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வணடி யவாககணட கண. 1177 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காண்ாது அமைவில கண். i 178 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். 1179 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறையறை கண்ணா ரகத்து. 1 18O