பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

தமிழுக்குத் தொண்டு செய்வதில்

பொன், பொருள், புகழ், பதவி

ஆகிய நான்கையும் கருதாது

நற்பணி புரிந்து,

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்,

எனது ஆசிரியர்,

நாவலர்

திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா

அவர்களின் திருவடிகளில்

இந்நூல் ஒரு அன்பு மலராக வைக்கப் பெறுகிறது.