116
1. ஊழ்
(இ-ஸ்) தானம் பண்ணின வன் தானம் பண்ணின வகையினா னல்லது, கோடிபொருளை யீட்டினவனுக்கும் அதனானுள்ள பயன் கோடல் அருமையுடைத்து, (எ-று)
கோடிதொகுத்தானென்றமையால் தானப் பயன் என்பது பெற்றாம் அத்தானத்தைக் கொண்டோர் அமைதியினானல்லது. பொருள்
பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது. வகுத்தான் என்பதை பூழ்வினைக்கிழவன் என்பாருமுளர். T
378. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
(இ-ள்) செல்வமுடை யாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்; ஆதலால், இரண்டு வகையாதல் உலகத்தியல்பு, (எ-து)
ஒன்றுடையார்க்கு ஒன்று இன்னாதற்குக் காரணம் முன்செய்த நல்வினை வேறுபாட்டானே யென்றது. 3.
379. துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
ஆட்டா கழியு மெனின்.
(இ-ள்) நுகரும்பொரு எளில்லாதார் துறக்கவமையும் தமக்கு ாந்துறந் துன்பப்பகுதியாயினவை உறாதேபோமாயின் (எ-மு.)
செல்வ மில்லாதார்க்குத் துறவறஞ்செய்தல் எளிதன்றே. அது
செய்ய நினைப்பினும் அவரைத் துன்பமுறுக்கும் ஊழ் அதனைச் செய் யாமல் காக்குமென்ற வாறாயிற்று.
இது துறவு ஊழினானே வருமென்றது. 9
380. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கச
வல்லற் படுவ தெவன்.
(இ-ள்) நன்மைவருங்காலத்து நன்றாகக் கண்பவர்கள் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு (எ-று)