பாயிரம்-2, வான்சிறப்பு.
(இ-ள்) # வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே நின்று பசியானது வருத் தாநிற்கும்; எல்லாவுயிரையும், (எ-று) .
பொய்த்தல் - தன்றாெழில் மறுத்தல். இது பசி’ என்று பொதுப்படக் கூறியவதன்ை மக்களும் விலங்கும், பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்பமுறுமென்று கூறிற்று. 4
15. விசும்பிற் றுளிவி: னல்லான் மற் ருங்கே
பகம் புற் றலகான பரிது (இ-ள்) வானினின்றும் துளிவிழினல்லது அவ் விடத்துப் பகத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது. (எ-று).
ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும், இஃது, ஒரறி வுயிருங் கெடுமென்றது. o
16. ஏரி னு ழாஅ குழு வர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால், (இ-ள்) ஏரினுழுதலைத் தவிர்வருழவர், புயலாகிய வாரியி னுடைய வளங்குறைந்த காலத்து, எ-று)
இஃது, உழுவாரில்லை யென்றது. &
17. நெடுங்கடலுந் தன்னிச்மை குன்றுத் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின் .
(இ-ள்) நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறை யும், மின்னி மழையானது பெய்யாவிடின், (எ-று).
தடிந்தென்பதற்குக், கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முனர். இது, நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினுைம் பொருட்கேடு கூறினர்; பொருள்கெட இன் பங்கெடு மென்பதல்ை இன்பக்கேடு கூறிற்றிலர். 7.
18. கெடுப்பதுரஉங் கெட்டார்க்குச் சார்வாய்மர் ருங்கே
எடுப்பகரஉ மெல்ல மழை.
இ-ன் பெய்யாதே நின்று எல்லாப்பொருளையுங் கெடுப்