261
3. இய ல்
மேல் இகலின் கண் சாய்ந்தொழுக வேண்டுமென்றார், அது
11. ல்வி யாகாதோ வென்றார்க்கு, அவரை வெல்வாரில்லை
4.
பென் ) , .
85.5. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நரிைத்து.
(இ-ள்) பிறருடன் மாறுபாட்டின் கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் மனை வாழ்க்கையும், சாதலும் கெடுதலும்
அணித்து (எறு) .
நிரனிறை. இது சாயானாயின், உயிர்க்கேடும் பொருட்கேடு
புண் டாெ மன்றது . 5
856. மிகன் மேவு மெய்ப்பொருள் காணா ரிகன்மேவு
மின்னா வறிவி னவர்.
(இ-ள்) மிகுதலைப் பொருந்துகின்ற உண்மைப்பொருளைக் காண மாட்டார், மாறுபாட்டினைப் பொருந்தின இன்னாத அறி வுடையார், (எ-று) .
மெய்ப்பொருள் காணார் என்றமையால் கல்வியின்கண்
தருக்கத்தினால் மாறுபடுவானா நோக்கிற்று.
இதுமாறுபடுவார்க்கு மெய்ப்பொருள் தோன்றாதென்றது. 8
857. இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு.
(இ-ள்) மாறுபாட்டினாலே துன்பங்களெல்லாம் உளவாம்; உடன்பட்டு நகுதலாலே நல்ல நயமாகிய வுள்ளக்களிப்பு உண்டாம், (எ-று).
மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தவிரத் தனக்கும் பிறர்க்கும் மகிழ்ச்சி யுண்டாம் என்றது. 7
858. இகலென்னு மெள்வநோய் நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.