27(,
6 . உட்பகை
884. தி பழனிரு மின்னாத வின் னா தமர் நீரு 3.
மின்னாவா மின்னா செயின்.
(இ-ள்) நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன் னாங்கு செய்யின் (நீர்) இன்னாதாகும்; அதுபோலச் சுற்றத்தார் கன் மையும் இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின், இன்னாதாகவே விடும் , (எ-று) .
இது, சுற்றமென் றிகழற்க என்றது. இவை இரண்டினானும் இகழாமை கூறப்பட்டது. -- 4. 883 . அரம்பொருத பொன்போலத் தேயு முதம்பொரு
துட்பகை யற்ற குடி. ( இ-ள்) உட்ப கையானது உட்பட்ட குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன் போல, அவரால் பொரப்பட்டுத்தன் வலி தேயும், (எ-று).
இஃது, உட்பகை அழகு செய்வது போல வலியையறுக்கு மென்றது. 5
886. செப் பின் புணர்ச்சிபோற் கூடி லுங் கூடாகே
யுட்ப கை மற்ற குடி .
(இ-ள்) செப்பினது புணர்ச்சிபோலப் புறத்துவேற்றுமை தெரியாமல் கூடினார் ஆயினும் பொருத்தம் இல்லாதவர் ஆவர்; உட்பகையும் அஃது உ ட்பட்ட குடியும், (எ-று).
(உட்பகையு ற்றார்) செப்பும் முடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து , செப்பகத்து ட்பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் ச் சுழன்று நிற்குமது போல அகன்று நிற் சென்றவாறு செப்பிற்கு
உவமை குடி : முடிக்கு உவகை உட்பகை 6
887 உப ம்யா டி லாதவர் வாழ்க்கை குடங்கருட்
11 ம்போ டுடனுறைந் தற்ற (இ-ஸ்) மனத்தினால் பொருத்தமில்லா தாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூட வாழ்ந்தாற்.
போலும் , (எ. று) .