388
10. நெஞ்சொடுகினத்தல்
1248. செற்றா ரென க்கை விடலுண்டே தெஞ்சேயா
முற்ற லுறச.அ தவர்.
(இ-ள்) நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போன வர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ? (எ- று)
உறுதல்-விரைந்துறுதல் நாம் உறுவதன் முன் புதாம் உற்று வருந்தினார்; நாம் உற்ற பின் புதாம் உறார் ஆயினார்; யாம் செய்த தனையே அவரும் செய்தார்; ஆயின் அவரை விடுதலாகுமோ? என்று தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட
தெஞ்சிற்குச் சொல்லியது. t;
1.247. பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரித்தவர்
பின்செல்வாய் பேதையென் னெஞ்சு.
(இ-ள் என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றி லசென்று எங்கி நம்மைவிட்டுப்போன வர் பின்பே போகா நின்றாய்.
பேதையா யிருந்தா ய், (எ-று).
இது தலைமகனிருந்த தேயத்தை நினைந்து கவன்ற நெஞ்
சிற்குத் தலைமகள் சொல்லியது. 7
1248. கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று
(இ-ள்) நெஞ்சே! நீ அவர் மாட்டுச் செல்லுவையாயின், இக் 1ண்களும் அவரைக் காணுமாறு கொண்டு செல்வாயாக; அவரைக் ான லுற்று இவை என்னைத் தின் பனபோல நலியா நின்றன, எ-று).
கொள என்றது-பார்க்க என்றவாறு. காட்சிப் பாருள் மேல் வருதலின் காட்சியாயிற்று. இது காண்டல் வேட்கையால் கூறியது.
1249. உள் ளத்தார் கா த லவராக வுள்ளி நீ
யா குழைச் சேறியெ ன் னெஞ்சு (இ-ன்) நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருக்க, நீ நினைத்து யா வர் மாட்டுச் செல்கின் ருய் நெஞ்சே (எ று).