திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௦௯
இனி, அவ்வகையில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியவை.
'விருந்திறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடீ ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு
கொன்விளங் குதியால் விசும்பி னானே'
"யாவரும் இன்மையிற் கிணைப்பத் தாவது
பெருமழை கடற்பரந் தாஅங்கு யானும்
ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
புலவர் புக்கில் ஆகி நிலவரை
நிலீஇயர் அத்தை நீயே
இனி, அவ்வகையில் நன்னாகனார் பாடிவை:
இரப்பச் சிந்தியேன் நிரப்படு புனையின்
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
ஒருநாள்,
இரவலர் வரையா வள்ளியோன் கடைத்தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
தோன்றல் செல்லாதுஎன் சிறுகிணைக் குரலே
'யானே பெறுகவன் தாள்நிழல் வாழ்க்கை
அவனே பெறுகளின் நாவிசை துவறல்'
"ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் க்ொண்டனவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத் தாற்றி இருந்தனம்'