திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார்
௬ரு
“நிரம்பிய நூலின்றிக் கோட்டிகொளல்”
– 401.
“கல்லாதான் சொல் காமுறுதல்”
– 402.
“கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்”
– 404.
“கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்”
– 405.
“நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று”
– 407.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர்”
– 410.
“செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்”
– 411.
“செவிக்கு உணவு”
– 412.
“ஒழுக்க முடையார் வாய்ச் சொல்”
– 415.
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்”
– 417.
“கேள்வியால் தோட்கப் படாத செவி”
– 418.
“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது”
– 419.
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்"
– 420.
“அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்”
– 421.
“தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு”
– 422.
“மெய்ப்பொருள் காண்பது அறிவு”
– 423.
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு”
– 424.
“மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு”
– 425.
“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”
– 426.
“அறிவுடையார் ஆவது அறிவார்”
– 427.
“அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”
– 428.
“எதிரதாக் காக்கும் அறிவு”
– 429.