32} அ - 2 - 6 - இனியவை கூறல் - 10
- கலி. 16-19
'அறன் நோக்கிக் கூறுவீர்
- கலி. 20-12
'கடைக்கணால் கொல்வான் போல் நோக்கி
- கலி. 51.15
'கொடுங்கழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி
- - அகம் 10.4
'பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி
- gjestub Li2-17
'அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி -
- அகம் 62.7
"புன்னைப் பொன்நேர் நுண்தாது நோக்கி
- அகம். 18014 'அருங்கடி வியல் நகர் நோக்கி
- அகம். 224.17
'அறனும் பொருளும் வழாமை நாடி தற்தகவு உடைமை நோக்கி
- gesto 286-10-11
'பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்றுயான் நோக்கின், மெல்ல இறைஞ்சும் தலை’
- - கலி. 61-5-6
இடையிடைக் கள்வர்போல் நோக்கினும் நோக்கும்
. கலி. 61.25-26
நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்பர் . -
. . - புறம் : 385.6
இன்னும் வந்த பிற வழியினும் பிறர் மொழியினும் நோக்குக புதியராக வந்த விருந்தினரின் தகுதி, திறன் முதலியன அறிய அறிவுணர்வும், அவற்றுக்குத் தக அவரைப் பேணுதற்குரிய