இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
ங
- அறம்முப்பத் தெட்டு பொருளெழுப தின்ப
- உறவிருபத் தைந்தென் றுரை.
- பாயிரம் நான்காம் பயனறம்முப் பன்னான்காம்
- ஆயும் பொருளெழுப தாகுமே - தோயுமுண்மைக்
- காதல் மனைவியொடு நுண்காமம் ஐயைந்தாம்
- ஒதும் திருக்குறள்என் றோது.